மாத்தறை, தெய்யந்தர நீதிமன்ற கட்டடத்தின் சேமிப்பு அறையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், தீக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
தீ விபத்தில் பல ஆவணங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரியவருகின்ற நிலையில், பாதுகாப்பு நோக்கங்களுக்காக பொலிஸார் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM