இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 17 பேர் கடற்படையினர் - இராணுவத் தளபதி

Published By: J.G.Stephan

13 May, 2020 | 07:41 AM
image

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இறுதியாக அடையாளங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 20 பேரில், 17 பேர் கடற்படை வீரர்கள் எனவும், 2 பேர் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், மேலும் ஒருவர் டுபாயிலிருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவரெனவும்  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.



 

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  366 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 514 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். 117 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58