இலங்கையில் இன்று இரவு ஏழு மணியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் 10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 879 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மொத்தமாக 366 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 494 பேர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM