நாடுமுழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: கட்டுப்படுத்தும் பணியில் முப்படையினர்

Published By: Ponmalar

27 Jun, 2016 | 11:56 AM
image

நாடுமுழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கையின் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளங்கண்டு அந்த இடங்களை சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் படையினர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த டெங்கு ஒழிப்பு திட்டத்தில்  கொலன்னாவை, கடுவலை, கம்பஹா, தெஹிவளை மற்றும் மவுன்ட் லாவினியா போன்ற பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடுமுழுவதும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், 27,731 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11