வனப்பகுதிகளில் அதிகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள்

Published By: Digital Desk 3

09 May, 2020 | 07:20 PM
image

(இரா.செல்வராஜா)

ஊரடங்கு சட்டத்தை பயன்படுத்தி அரச வனப்பகுதிகளில் சட்டவிரோதமான செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் ஆணையாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

அரசகாடுகளில் சட்டவிரோத மதுபான வடித்தல், மிருக வேட்டை மற்றும் மரம் வெட்டுதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிருக வேட்டைக்காக வந்த நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53