திருமணமாக இருந்த யுவதி உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி : அனுராதபுரத்தில் பரிதாபம்

Published By: Ponmalar

27 Jun, 2016 | 12:51 PM
image

சிறிய ரக படகொன்று நீரில் மூழ்கியதில் பெண் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.

මංගල සිහිනය වැවේ ගිලෙයි (වීඩියෝ)

அனுராதபுரம், பண்டாரபுளங்குளம குளத்தில் பயணித்துக்கொண்டிருந்த படகொன்று நீரில் மூழ்கியதில் திருமணமாக இருந்த யுவதி உட்பட இருவர் பலியாகியுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பொலனறுவையைச் சேர்ந்த 19 வயதான யுவதியும் பண்டாரபுளங்குளம பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்தள்ளனர். 

இதேவேளை, உயிரிழந்த இருவரின் சடலங்களும் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13