நேற்றைய தினம் மாத்திரம் 1,553 பி.சி.ஆர்  சோதனைகள்!

Published By: Vishnu

08 May, 2020 | 12:17 PM
image

கொரோனா தொற்றினை கண்டறிவதற்காக நேற்று மாத்திரம் நாட்டில் மொத்தமாக 1,553 பி.சி.ஆர்  சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

2020 பிப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை இலங்கையில் மொத்தமாக 32,078 பி.சி.ஆர்.சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் 27 ஆம் திகதியே அதிகளவான பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அன்றைய தினம் மொத்தமாக 1,869 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 824 ஆக காணப்படுவதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 232 ஆக பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15