கொரோனா தாக்கத்தை முன்னிட்டு உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.
கொரோனா தாக்கத்தை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் அவதானதாக நடந்துகொள்ளவில்லை என்றால் தீவிரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானம் இதுகுறித்து தெரிவிக்கையில்,
கொரோனாவை ஒழிக்க படிப்படியான நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்டு வருவதாகவும், சரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் தளர்த்தப்பட்ட ஊரடங்கை மீண்டும் அமுல்ப்படுத்தப்படவேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் 3.7 இலட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தாக்கத்துக்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தி ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகியுள்ளன. இது ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM