பிரேஸில் ஜனாதிபதியின் உத்தியோபூர்வ செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா தொற்று!

Published By: Vishnu

07 May, 2020 | 11:12 AM
image

பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர், ஜெனரல் ஒட்டேவியோ சந்தனா டோ ராகோ பரோஸ், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகோ பரோஸ், திங்கட்கிழமையன்று கோவிட் -19 தொடர்பான சோதனை மேற்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை வெளிவந்த அது தொடர்பான பரிசோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

தற்போது அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47