பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர், ஜெனரல் ஒட்டேவியோ சந்தனா டோ ராகோ பரோஸ், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகோ பரோஸ், திங்கட்கிழமையன்று கோவிட் -19 தொடர்பான சோதனை மேற்கொண்டுள்ளார். செவ்வாய்க்கிழமை வெளிவந்த அது தொடர்பான பரிசோதனை முடிவுகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் தனது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM