சீனாவில் ஹூனான் மாகாணத்தில், 55 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சுற்றுலா பஸ் நேற்று தீப்பற்றி எரிந்ததில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
நேற்று யிசாங்க் நகரின் நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த பாதுகாப்பு கம்பி வடத்தின் மீது மோதியதில், தீப்பற்றி எரிந்ததுள்ளது.
உராய்வு எண்ணெய்க்கசிவால் தான் தீப்பிடித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
விபத்து குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் விரைந்து வந்து தீ அணைக்கப்பட்டது. பஸ் உள்ளே 35 பேர் கருகி உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் சிலர் கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பஸ் சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM