தாதிக்கு கொரோனா தொற்றில்லை.! கொரோனா தொற்றென நேற்று அடையாளம் காணப்பட்ட மூவருக்கும் தொற்றில்லையாம் !

Published By: J.G.Stephan

06 May, 2020 | 07:20 PM
image

கொரோனா  தொற்று என நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொலன்னாவ , ராஜகிரிய பகுதிகளை சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தொற்று இல்லையென்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக அவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டாலும் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55