கொரோனா தொற்று என நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொலன்னாவ , ராஜகிரிய பகுதிகளை சேர்ந்த இருவர் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தொற்று இல்லையென்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக அவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் செய்யப்பட்டாலும் பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்பது தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM