கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்ற இளைஞன் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 3

06 May, 2020 | 12:24 PM
image

கிண்ணியா பொலிஸ் பிரிவு , பகுதியில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியால் மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரை பொலிஸார் என நினைத்து அவர்களிடமிருந்து தப்பிக்க கடலில் பாய்ந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சோக சம்பவம்   கிண்ணியா சோலை வெட்டுவான் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா - 03  மதினா நகர்   யுனைதீன் - பாஹீம் (வயது -21) என்னும் இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று இரவு அதே நீரேந்து பகுதியில் சடலமாக மீட்கப்பட்டு, மதீனா நகர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞர் மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது அவ் வழியால் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில்  வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை பொலிஸார் என நினைத்து மறு கரைக்குச் செல்வதற்காக கடலில் .இறங்கிய இந்த இளைஞர் மாயமாகியுள்ளார்.

இதையடுத்து காணாமல்போன இளைஞனை தேடுவதற்காக சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் , கடற்படையினரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வந்திருந்த நிலையில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50