உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால், இலங்கைக்கு வரமுடியாத நிலையில், பல்வேறு நாடுகளிலும் இலங்கையர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தில் சிக்கித்தவித்து வந்த 196 இலங்கையர்கள், இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
மேற்படி இலங்கையர்கள், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.
இவ்வாறு வருகைதந்த இலங்கையர்கள் அனைவரும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினர் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM