இங்கிலாந்தில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் ஒரு குழுவினர் நாடு திரும்பினர்

Published By: J.G.Stephan

06 May, 2020 | 07:46 AM
image

உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால், இலங்கைக்கு வரமுடியாத நிலையில், பல்வேறு நாடுகளிலும் இலங்கையர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். 



இந்நிலையில், இங்கிலாந்தில் சிக்கித்தவித்து வந்த 196 இலங்கையர்கள், இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். 

மேற்படி இலங்கையர்கள், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடதக்கது. 

இவ்வாறு வருகைதந்த இலங்கையர்கள் அனைவரும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினர் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31