அமெரிக்க வானியலாளர் பூமியிலிருந்து நிலவை மிகத் தெளிவாக படம் பிடித்துள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த வானியல் புகைப்படக்கலைஞரான ஆன்ட்ரூ மெக்காத்தி என்பவர் நிலவைப் பற்றி ஆராய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இறுதியில் நிலவின் பக்கவாட்டுப் பகுதியை பலரும் புகைப்படம் எடுத்திருந்த நிலையில், அதன் மேல்புறத்தை படம் பிடிப்பதில் ஆன்ட்ரூ முயற்சி மேற்கொண்டார்.
இறுதியில் ஆயிரத்து 600 மில்லி மீற்றர் விட்டம் கொண்ட புகைப்படக்கருவியின் லென்சின் உதவியுடன் முழு நிலவையும் படம் பிடித்துள்ளார்.
குறித்த வளர்பிறை நிலவை புகைப்படம் எடுக்க இரண்டு வாரங்கள் சென்றது . ஏனெனில் இது புலப்படும் நேரம் ஒளிரும் பேது மேற்பரப்புகளின் அளவு அதிகரிக்கும்.
அந்தப் படத்தில் நிலவில் உள்ள மேடு பள்ளங்கள், சமவெளிப் பகுதிகள் தெள்ளத் தெளிவாக தெரிகின்றன.
இந்தப் படமே உலகிலேயே முதன் முதலில் பூமியிலிருந்து நிலவை மிகவும் தெளிவாக எடுத்த படம் என்று நாசா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM