கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்களில் மேலும் ஒரு குழுவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக மற்றுமொரு சிறப்பு விமானமொன்று இன்று காலை, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -503 என்ற சிறப்பு விமானமே இன்று அதிகாலை 12.31 மணியளவில் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து 208 இலங்கை மாணவர்கள் நேற்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் மூன்று நட்சத்திரர ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM