பிரித்தானியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர புறப்பட்டது சிறப்பு விமானம்

Published By: Vishnu

05 May, 2020 | 12:16 PM
image

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்களில் மேலும் ஒரு குழுவை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக மற்றுமொரு சிறப்பு விமானமொன்று இன்று காலை, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -503 என்ற சிறப்பு விமானமே இன்று அதிகாலை 12.31 மணியளவில் பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. 

பிரித்தானியாவில் இருந்து 208 இலங்கை மாணவர்கள் நேற்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்கள் மூன்று நட்சத்திரர ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32