ஹெரோயினுடன் இருவர் கைது

04 May, 2020 | 04:37 PM
image

(செ.தேன்மொழி)

பெல்மடுல்ல மற்றும் மோதர ஆகிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைபொருளுடன் இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டலந்த பகுதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது மூன்று கிராம் 40 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது பெல்மடுல்ல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மொதர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது 2 கிராம் 860 மில்லி கிராம் ஹெரோயினுடன் மேலும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பகுதியைச் சேர்ந்த 49வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02