கிளிநொச்சியில் காணாமல்போன மாணவன் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 3

03 May, 2020 | 05:42 PM
image

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்தவாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று (03.05.2020) சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

தர்மக்கேணி அ.த.க.பாடசாலையில் கல்வி கற்றுவந்த பளை முள்ளியடியை சேர்ந்த  ஆர். அனோஜன் என்ற  மாணவன்  கடந்த 28 ஆம் திகதி  பளை பொலிஸ் நிலையத்தில்  காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து தேடுதல் மேற்கொண்ட  பொலிஸார்பளை புளோப்பளை காற்றாலை மின் உற்பத்தி பகுதியில் அமைந்துள்ள கடல் நீரேரியில் சடலமாக அடையாளம் கண்டுள்ளனர். கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41