பருப்பு மற்றும் டின் மீன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை ஏப்ரல் 30 முதல் நீக்கி நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பொது மக்களின் நன்மையை கருதி நுகர்வோர் அதிகார சபை, ஒரு கிலோ பருப்பினதும், இந்த வாரம் சி.ஏ.ஏ. வகை சர்க்கரை மீதான அதிகபட்ச சில்லறை விலையையும் நீக்கியது.
பருப்புக்கான நிர்ணய விலையாக 65 ரூபாவையும், 425 கிராம் டின் மீனொன்றுக்கான நிர்ணய விலையாக 100 ரூபாவையும்ம் நிர்ணயித்தது.
இந் நிலையிலேயே குறித்த நிர்ணய விலையானது நீக்கப்பட்டு வர்த்தமானியொன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பப்பட்டுள்ளது.
இந்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையானது சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்கியதுடன், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைக்கு நிகராக உள்ளூர் பால் மாக்களின் விலையையை அதிகரிக்க ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM