தனிமைப்படுத்தப்பட்ட கண்டி- அக்குறணை, களுத்துறை - பேருவளை ஆகிய பகுதிகளிலுள்ள பிரதேசங்கள் மீளத் திறக்கப்பட்டள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான கண்டி மாவட்டத்தின் அக்குறணை , களுத்துறை மாவட்டத்தின் பன்னில , சீனன்கோட்டை ஆகிய பகுதிகளே இவ்வாறு மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM