குடிசையொன்றில் தீ பரவல் : அயலவர்களினால் தீ கட்டுக்குள் -வவுனியாவில் சம்பவம்

Published By: J.G.Stephan

03 May, 2020 | 02:09 PM
image

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்று திடீரென இன்று தீ பிடித்து எரிந்துள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் வறியகுடும்பத்துக்கு சொந்தமான தற்காலிக வீடொன்றில் சமைக்கும் போதே  திடீரென இத் தீ விபத்து நேர்ந்துள்ளது.

தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். இத் தீ விபத்தினால் எவ்வித உயிராபத்துக்களோ, சேதங்களோ ஏற்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33