மஹர சிறைச்சலையில் இருந்த சிறைக்கைதிகள் 7 பேர் தப்பியோட மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு தப்பிச்செல்ல முற்பட்ட 7 கைதிகளில் 6 கைதிகள் மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதில் ஏறி தப்பிக்க முற்பட்டவேளை, சிறைக்கைதிகளில் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 38 வயதுடைய நபரென முதல் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM