ராஜபக்ஷர்கள் மீண்டும் நாட்டின் ஆட்சி பீடத்துக்கு வரமுடியாது. அதற்கு ஹெல உறுமய ஒருபோதும் இடம்கொடுக்காது. 2020ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாவதற்கான திறப்பு ஹெல உறுமயவிடமே உள்ளது என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM