பொது மக்களுக்கு எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் 

Published By: Sivakumaran

26 Jun, 2016 | 11:23 AM
image

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பந்தோட்டையினூடாக பொதுவில் வரையான கடற் பிரதேசஙகளில் இன்று கடல் கொந்தளிப்புகள் ஏற்படக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடற் பிரதேசங்களில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய கடற் பிரதேசங்களில் ஓரளவு கொந்தளிப்புகள் ஏற்படுவதுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதனால் மீனவர்களும் கடற் பிரதேசங்களை அண்டி வாழ்வோரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு  பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17