(எம்.நியுட்டன்)
யாழ் மாவட்டம் அபாயகரமான மாவட்டமாக இல்லாது இருப்பதற்கு பொதுமக்களின் செயற்பாட்டில் இருக்கிறது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தின் நிலமைகள் தொடர்பாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவரட மேலும் தொரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது அதிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அரசாங்கமும் சுகாதார துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது இவற்ரை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் ஊரடங்கு காலத்தில் எவ்வாறு நாம் வீடுகளில் இருக்கின்றேமோ அவ்வாறே ஊரடங்கு தளத்தப்பட்டாலும் தேவைக்கு மட்டும் வெளியேவரவேண்டும் எவ்வாறான சுழ்நிலையிலும் மக்கள் அரசாங்கத்தின் அறித்தல்களையும் சுகாதார துறையின் அறிவுறுத்தல்களையும் திடமாக பின்பற்றவேண்டும் அவ்வாறு பின்பற்றுவதன் முலம் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும் மேலும் அபாயமற்ற மாவட்டமா யாழ்மாவட்டம் இருப்பதற்கு மக்களின் செயல்பாட்டில்இருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM