அவுஸ்திரேலியாவின் மேற்கு பிராந்தியமான பில்பாராவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் மேற்கு பிராந்தியமான பில்பாராவிலுள்ள சவுத் ஹெட்லாண்ட் பல்பொருள் அங்காடியில் குறித்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, கத்திக்குத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
சந்தேகநபர் பொதுமக்களையும் பொலிஸாரையும் நோக்கி கத்தியை காண்பித்துள்ளதாகவும் அதன் பின்னர் அப்பகுதியில் அலறல் சத்தம் கேட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கத்திக்குத்தை மேற்கொண்ட நபரை தடுத்து நிறுத்தி கைதுசெய்ய முயன்றோம். அவர் எம்மை நோக்கி கத்தியை நீட்டினார். அதன் பின்னர் நாம் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டோம் என அவுஸ்திலேிய பொலிஸார் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM