நாரம்மலயில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில்

Published By: Robert

26 Jun, 2016 | 09:14 AM
image

குருநாகல், நாரம்மல பிரதேசத்தில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் மரண வீடு ஒன்றுக்கு வந்த சிலர் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த சூதாட்டத்தில் மனித கொலைச் சம்பவம் ஒன்றுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கலந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது.

பொலிஸார் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சந்தேக நபரைக் கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் தப்பியோட முயற்சித்ததுடன், கான்ஸ்டபிள் ஒருவரிடமிருந்து கைத்துப்பாக்கியை பறித்த போது அத் துப்பாக்கி எதிர்பாராத வகையில் வெடித்துள்ளது.

ஆனால் சந்தேக நபர் பலத்த காயங்களுக்குள்ளாகியதை யடுத்து அவர் உடனடியாக குருநாகல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.        

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38