அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் நாயொன்றுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒன்றினால் வளர்க்கப்பட்ட நாய்க்கு இந்த நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த குடும்பத்திலுள்ள மூவருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களுக்கு நோய் அறிகுறிகள் எவையும் காணப்படவில்லை.
எனவே, டியூக் பல்கலைகழகத்தில் கொவிட் -19 தொற்று தொடர்பான தடுப்பூசியை தயாரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது குறித்த நாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM