இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில் தாய் மற்றும் 3 மகள்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனரா ? என பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து பொலிஸார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
நான்கு சடலங்களும் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சின்னராஜ் வாக்குமூலத்தில் கூறியது, "பொலிஸாருக்கு தகவல் தெரிந்து வந்தால்,யாரோ மர்ம நபர்கள் நான்குபேரையும், பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்து தப்பிவிட்டதாக நாடகமாடலாம் என்று நினைத்து அதற்கேற்ப படுக்கை விரிப்புகளை கசக்கி ஜோடித்தேன். பாண்டியம்மாள் மற்றும் அவரது மூன்று மகள்களின் சடலத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டேன்" என்று பொலிஸாரின் விசாரணையில் கூறியுள்ளார்.
இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, இதை உறுதி செய்ய முடியும் என பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM