தாய் மற்றும் 3 மகள்கள் கொலை ; பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனரா ?

Published By: Raam

25 Jun, 2016 | 06:25 PM
image

இந்தியாவில் சென்னை ராயப்பேட்டையில் தாய் மற்றும் 3 மகள்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனரா ? என பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து பொலிஸார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

நான்கு சடலங்களும் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சின்னராஜ் வாக்குமூலத்தில் கூறியது, "பொலிஸாருக்கு தகவல் தெரிந்து வந்தால்,யாரோ மர்ம நபர்கள் நான்குபேரையும், பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்து தப்பிவிட்டதாக நாடகமாடலாம் என்று நினைத்து அதற்கேற்ப படுக்கை விரிப்புகளை கசக்கி ஜோடித்தேன். பாண்டியம்மாள் மற்றும் அவரது மூன்று மகள்களின் சடலத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டேன்" என்று  பொலிஸாரின் விசாரணையில் கூறியுள்ளார்.

இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, இதை உறுதி செய்ய முடியும் என பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32