யாழ்.வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மூன்றாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு இராணுவம் அனுமதி மறுத்திருந்தது.
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களது காணிகளில் மூன்றாம் கட்டமாக 201.3 ஏக்கர் காணியானது இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
இதன்படி வல்லை தெல்லிப்பழை அராலி வீதியை அண்மித்த 126.18 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த 63 ஏக்கர் காணிகளும், தெல்லிப்பழை 18ஆவது சிங்கரேஜின படைமுகாமை அண்மித்த 12 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 201.3 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கையளிக்கப்பட்ட காணிகளை காணிகளுக்கு உரித்தான மக்கள் சென்று தமது காணிகளை பார்வையிடுவதற்கு இராணுவ தரப்பானது இன்றைய தினம் அனுமதி மறுத்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM