விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட இராணுவம் அனுமதிக்கவில்லை: பொதுமக்கள் கவலை 

Published By: MD.Lucias

25 Jun, 2016 | 06:19 PM
image

யாழ்.வலிவடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் மூன்றாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் சென்று பார்வையிடுவதற்கு இராணுவம் அனுமதி மறுத்திருந்தது.

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொது மக்களது காணிகளில் மூன்றாம் கட்டமாக 201.3 ஏக்கர் காணியானது இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இதன்படி வல்லை தெல்லிப்பழை அராலி வீதியை அண்மித்த 126.18 ஏக்கர் காணிகளும், காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த 63 ஏக்கர் காணிகளும், தெல்லிப்பழை 18ஆவது சிங்கரேஜின படைமுகாமை அண்மித்த 12 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 201.3 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கையளிக்கப்பட்ட காணிகளை காணிகளுக்கு உரித்தான மக்கள் சென்று தமது காணிகளை பார்வையிடுவதற்கு இராணுவ தரப்பானது இன்றைய தினம் அனுமதி மறுத்திருந்தது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56