இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 லிருந்து 619 ஆக அதிகரித்துள்ளது.
இன்றையதினம் மேலும் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் இரவு 10.30 மணியாகும் போது 31 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
317 கொரோனா தொற்றாளர்கள் சந்தேகத்தின் பேரில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 470 தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 134 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM