அமெரிக்காவின் வெர்ஜினியாவில் வரலாறு காணாத கனமழை பெய்ததினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து வெர்ஜினியாவில் 44 பகுதிகளுக்கு அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
எல்க் ஆற்றின் நீர்மட்டம் கடந்த 1888 ஆம் ஆண்டுக்கு பின்னர் 32 அடியாக உயர்ந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடுகளை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்பதால் அங்கு சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM