கர்ப்பிணித்தாய்மாருக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுக்கும் வேண்டுகோள் !

28 Apr, 2020 | 04:40 PM
image

(எம்.மனோசித்ரா)

காய்ச்சல், இரத்தப்போக்கு , கடுமையான தலைவலி , சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு , வலிப்பு (குசைள) , நெஞ்சுவலி , வயிற்றுவலி , சிசுவின் அசைவு குறைதல் உடல் வீக்கம் அல்லது வேறு ஏதேனும் கடுமையான அசௌகரியம் ஏற்பட்டால் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கர்ப்பிணித் தாய்மாரை பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இன்று செவ்வாய்கிழமை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கும் அவர் அந்த அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தரமான சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் மருத்துவமனைகளில் நெறிசலைக் குறைப்பதற்காகவும் கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் முற்பதிவுகளைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37