ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா எடுத்த தீர்மானம் அந்நாட்டு மக்களது விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது எனவும் ஏனைய ஐரோப்பிய பிராந்திய நாடுகளின் மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு தற்போது செயலாற்ற வேண்டியுள்ளது எனவும் பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ஆர்மேனியாவுக்கு புறப்படத் தயாராகிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முழு ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்பு நிலைக்கும் நலனுக்குமான பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டியுள்ள தேவைப்பாடு உள்ளதாக அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM