ஜனாதிபதி முன்னெக்கும் செயற்பாடுகளை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது : ரோஹித அபேகுணவர்தன

Published By: J.G.Stephan

27 Apr, 2020 | 04:52 PM
image

(இராஐதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஜனாதிபதி முன்னெடுத்த செயற்பாடுகளை எவரும் கேள்விக்குற்படுத்த முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை(27.04.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸை கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். வைரஸ் பரவல் கட்டுப்படுத்தும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஜனாதிபதி ஆரம்பத்தில் இருந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவரும் கேள்விக்குற்படுத்த முடியாது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஊடாக இதுவரையில் சமுர்த்தி பயனாளர்கள் உட்பட சுமார் 74 இலட்சம் பேருக்கு 5000ம் ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டிதான் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

பொதுத்தேர்தல் இடம்பெற்று புதிய அரசாங்கம் தோற்றம் பெரும்வரை கலைக்கப்பட்ட பாராளுமன்றம் கூடாது. முப்படையினர், சுகாதார துறையினரது ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸை முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53