கொரோனாவால் இங்கிலாந்தில் 25 இலங்கையர்கள் உயிரிழந்தமை என்பது உறுதிப்படுத்தப்படவில்லை !

Published By: Vishnu

27 Apr, 2020 | 02:39 PM
image

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் இலங்கையர்களின் மரணம் தொடர்பில் மருத்துவமனை பதிவுகள் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூலமாகவே எந்தவிதமான தகவல்களும் இதுவரை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுகின்றது.

இறப்புச் சான்றிதழ் இல்லாமல், உயர் ஆணையங்கள், தூதரகங்கள் அல்லது தூதரக அலுவலகங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் இறப்பை உறுதிப்படுத்த முடியாது.

இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு இலங்கையரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது.

எவ்வாறாயினும், டுபாய் மற்றும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகங்களினுடாக இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08