கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஐக்கிய இராஜ்ஜியத்தில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் இலங்கையர்களின் மரணம் தொடர்பில் மருத்துவமனை பதிவுகள் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூலமாகவே எந்தவிதமான தகவல்களும் இதுவரை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெறவில்லை.
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் இவ்வாறான உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுகின்றது.
இறப்புச் சான்றிதழ் இல்லாமல், உயர் ஆணையங்கள், தூதரகங்கள் அல்லது தூதரக அலுவலகங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் இறப்பை உறுதிப்படுத்த முடியாது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் ஒரு இலங்கையரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது.
எவ்வாறாயினும், டுபாய் மற்றும் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகங்களினுடாக இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM