உயர்தரம், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்ட்டில் நடைபெறும் !

Published By: Vishnu

27 Apr, 2020 | 02:13 PM
image

கொவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு இதுவரையில் இணையத்தள மூலமாக 367,000 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் திரு.என்.எச்.எம்.சித்ரானந்தா சுட்டிக்காட்டினார்.

உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள அதேவேளை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையும் அதே மாத்தில் நடத்தப்படவுள்ளது.

தரம் 5 புலமைப் பரீட்சைக்காக இதுவரை 338,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சித்ரானந்தா தெரிவித்தார்.

குறித்த பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55