கொவிட் -19 நெருக்கடி காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்ட போதிலும், 2020 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு இதுவரையில் இணையத்தள மூலமாக 367,000 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் திரு.என்.எச்.எம்.சித்ரானந்தா சுட்டிக்காட்டினார்.
உயர்தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள அதேவேளை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையும் அதே மாத்தில் நடத்தப்படவுள்ளது.
தரம் 5 புலமைப் பரீட்சைக்காக இதுவரை 338,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சித்ரானந்தா தெரிவித்தார்.
குறித்த பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்த அனைத்து ஆரம்ப ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM