இரு குழந்தைகள் கத்தியால் குத்திக் கொலை ; லண்டனில் பயங்கரம் !

27 Apr, 2020 | 10:47 AM
image

கிழக்கு லண்டனின் இல்போர்டில் உள்ள ஆல்ட்பரோ வீதியின் வடக்கே அமைந்துள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை இடம்பெற்றுள்ள பயங்கரமான கத்தி குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டன் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஒரு வயது பெண் குழந்தையும்  மூன்று வயதுடைய ஆண் குழந்தையும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வயது குழந்தை  சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் மூன்று வயது ஆண் குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மூன்று நபர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என  ஆரம்ப கட்ட  விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17