கிழக்கு லண்டனின் இல்போர்டில் உள்ள ஆல்ட்பரோ வீதியின் வடக்கே அமைந்துள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை இடம்பெற்றுள்ள பயங்கரமான கத்தி குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஒரு வயது பெண் குழந்தையும் மூன்று வயதுடைய ஆண் குழந்தையும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் மூன்று வயது ஆண் குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மூன்று நபர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM