மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 3

26 Apr, 2020 | 05:28 PM
image

(செ.தேன்மொழி)

அப்புத்தளை உள்ளுராட்சி சபை பெண் உறுப்பினர் ஒருவரின் கணவர் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இவ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் குறித்த மதுபானத்தை விற்பனை செய்யும் நோக்கிலே ,  அவர்கள் இதனை  வீட்டில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கலாம் என்று  பொலிஸார்' சந்தேகிக்கின்றனர்.

சம்வம்  தொடர்பில் ஊள்ளுராட்சி மன்ற உறுப்பினரின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 26 சாராய போத்தல்களும் , 15 வைன் போத்தல்கள் உட்பட பியர் போன்ற மதுபான வகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47