ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் மே 10 ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும்

Published By: Vishnu

26 Apr, 2020 | 01:13 PM
image

எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அங்கவீனக் கொடுப்பனவும், சிறு நீரக நோயாளிகளின் கொடுப்பனவு, சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்டவற்றை உரிய திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு தேவைாயன நிதியும் திறைசேரியில் உள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்டிகல சுட்டிக்காட்டினார்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு  வரும் மாவட்டங்களில் தபால் நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக நாளை ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

தபால் நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பான அத்தியாவசிய சேவைகள் குறித்த விவரங்களை தபால் துறை ஜனாதிபதி பணிக்குழு முன் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37