இந்திய கிரிக்கெட் வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோரை மட்டுமே சார்ந்திருப்பதால் தற்போதைய இந்திய அணியிடம் குறைந்தளவு தன்னம்பிக்கையே காணப்படுவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி இருவரும் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரர்களாக வலம் வருகின்றனர். 95 சதவீதம் போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து விட்டால், போட்டியை வெற்றிகரமாக கொண்டும் செல்லும் தன்னம்பிக்கை ஏனைய வீரர்களிடம் இல்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘‘தற்போதுள்ள இந்திய அணியில் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு பேரை சார்ந்தே உள்ளது. சிறந்த வீரர்கள் இருந்த போதிலும் அதிகப்படியான நம்பிக்கையில் இல்லை. ரோஹித்தும் கோஹ்லியும் ஆட்டமிழந்து விட்டால் 70 சதவீத போட்டி, நம்மிடமிருந்து கை நழுவி விடுகிறது. இதற்கு தன்னம்பிக்கை இல்லாததுதான் காரணம்’’ என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM