பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக்கொள்வனவிற்கு வரிவிலக்கு செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் நீக்க வேண்டுமென கோரி உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வரிவிலக்கு காரணமாக அரசாங்க திறைசேரிக்கு பல மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுமென மனுதாரரான நாகானந்த கொடிதுவக்கு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இவ்வாறான திட்டங்கள் அநாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அரச அதிகாரிகளை குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM