கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் போதைப்பொருளுடன் மொரட்டுவையில் கைது

Published By: Digital Desk 3

25 Apr, 2020 | 06:35 PM
image

(செ.தேன்மொழி)

மொரட்டுவ - ராவத்தாவத்த பகுதியில் போதைப் பொருட்களுடன் கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸ  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரட்டுவ - ராவத்தாவத்தை பகுதியில் இன்று சனிக்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து சுமார் 70 கிராம் அளவுக்கு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 20 வயதுடைய இளைஞன் ஒருவனும் , 42 வயதுடைய கணவன் , மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கல்கிஸ்ஸ பொலிஸார் குறித்த போதைப் பொருள் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34