(செ.தேன்மொழி)
மொரட்டுவ - ராவத்தாவத்த பகுதியில் போதைப் பொருட்களுடன் கணவன், மனைவி உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரட்டுவ - ராவத்தாவத்தை பகுதியில் இன்று சனிக்கிழமை பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சுமார் 70 கிராம் அளவுக்கு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 20 வயதுடைய இளைஞன் ஒருவனும் , 42 வயதுடைய கணவன் , மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள கல்கிஸ்ஸ பொலிஸார் குறித்த போதைப் பொருள் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM