ரஷ்யாவின் டாசோவ்ஸ்கி மாவட்டத்தில் 8 பேருடன் பயணித்த MI-26 ரக ஹெலிகொப்டர் ஒன்று அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தானது யமலோ-நெனெட்ஸ் என்ற தன்னாட்சி பிராந்தியத்திலேயே இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாகவே குறித்த ஹெலிகொப்டரானது இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit : Sputnik
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM