தொடர்ந்தும் வைத்தியசாலையில் ரோஹித அபேகுணவர்தன  

Published By: Ponmalar

25 Jun, 2016 | 10:42 AM
image

ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் காயமடைந்த ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியவங்கி ஆளுநரை பதவி விலக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் முன்னெடுத்தது. 

இந்த ஆர்பாட்டத்தில் பொலிஸாரின் தடையை மீறி சென்றபோது ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஸ்ரீயானி விஜேவிக்ரம ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த ஸ்ரீயானி விஜேவிக்ரம சிகிச்சைப்பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், ரோஹித அபேகுணவர்தன தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15