இலங்கை விமான சேவை நிறுவனம் தனது திட்டமிட்ட பயணிகள் விமான சேவை நிறுத்தி வைப்பினை 2020 மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
கொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலகளாவிய விமான சேவைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை கருத்திற் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அதன் சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் செயல்படுத்தப்படும்.
அத்துடன் தேவையேற்படின் சிறப்பு விமான சேவைகளை ஈடுபடுத்தவும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விமான சேவை தொடர்பாக மேலதிக தவல்களுக்கு பயணிகள் தங்களது பயண முகவர், அருகிலுள்ள இலங்கை ஏயர்லைன்ஸ் அலுவலகம் அல்லது ஏயர்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM