பயணிகள் விமான சேவை இடைநிறுத்த காலத்தை நீடித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

Published By: Vishnu

25 Apr, 2020 | 11:13 AM
image

இலங்கை விமான சேவை நிறுவனம் தனது திட்டமிட்ட பயணிகள் விமான சேவை நிறுத்தி வைப்பினை 2020 மே மாதம் 15 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவல் காரணமாக உலகளாவிய விமான சேவைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை கருத்திற் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், அதன் சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் செயல்படுத்தப்படும். 

அத்துடன் தேவையேற்படின் சிறப்பு விமான சேவைகளை ஈடுபடுத்தவும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான சேவை தொடர்பாக மேலதிக தவல்களுக்கு பயணிகள் தங்களது பயண முகவர், அருகிலுள்ள இலங்கை ஏயர்லைன்ஸ் அலுவலகம் அல்லது ஏயர்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02