மாலைதீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாலைதீவில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளில் இலங்கை ஒருவர் உள்ளடங்குவதை மாலைதீவு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாலைதீவில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட 6 தொற்றாளர்களில் மாலைதீவு, பங்களாதேஷைச் சேர்ந்த இருவரும், இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.
மாலைதீவில் இதுவரை 116 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.
தற்போது நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் மாலைதீவில் சிக்கித் தவிக்கின்றனர், அவர்களை வெளியேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM