நாட்டிலுள்ள 217 கைத்தொழிற்சாலைகளை மீளியக்க அரசாங்கம் நடவடிக்கை

Published By: Digital Desk 3

23 Apr, 2020 | 01:33 PM
image

(இராஐதுரை ஹஷான்)

நாடுதழுவிய ரீதியில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்திற்கு உட்பட்ட 217 கைத்தொழில்சாலைகளின் சேவை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார  அமைச்சு,பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் முழுமையான கண்காணிப்புக்கு அமையவே இந்த கைத்தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய  217 கைத்தொழில்சாலைகளில் 30,269 சேவையாளர்கள் தெரிவு செய்யப்பட்ட விதத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலைகளின் பணிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசாங்கம் குறிப்பிட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொழிற்சாலை நிர்வாகம் செயற்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுகளை பின்பற்றாத தொழிற்சாலைகளுகலகு எதிரான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11