மட்டக்களப்பு பல்கலைக்கழக கொரோனா தனிமைப்படுத்தும் தடுப்புமுகாமில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று சந்தேகத்தில் நேற்று புதன்கிழமை (22.04.2020) அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று உள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அரச மருத்துவ சங்கம் தீர்மானித்ததையடுத்து, இந்த வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் குறித்த தடுப்பு முகாமில் 32 பேருக்கு நோய் தொற்று சந்தேகத்தில் அவர்களை கடந்த திங்கட்கிழமை (20.04.2020) காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மேலும் 13 பேருக்கு தோற்று சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களை நேற்று புதன்கிழமை அழைத்துவரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 தினங்களில் 45 தொற்று நோயாளர்கள் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM