பந்தில் உமிழ்நீர் தடவத் தடை விதிக்கப்படுமா?

22 Apr, 2020 | 07:46 PM
image

கொரோனா  வைரஸின்  தாக்கம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளின்போது பந்தில் உமிழ்நீர் (எச்சில்) தடவத் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தில் பளபளப்பை ஏற்படுத்துவதற்காக வீரர்கள் உமிழ்நீர் தடவி நன்றாக தேய்ப்பார்கள். சிறப்பாக பந்துவீசுவதற்கு இது உதவியாக இருக்கும்.

தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பந்தில் உமிழ்நீர் தடவுவதற்கு தடை விதிக்க ஐ.சி.சி.திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58