(நா.தனுஜா)
தற்போதைய சூழ்நிலையில் கொள்கைவகுப்பாளர்களளால் அவசரமாகவும், உள்நோக்கங்களுடனும் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இத்தனை நாட்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் உழைப்பு அர்த்தமற்றதாகிவிடும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது:
தற்போதைய சூழ்நிலையில் அவசரமாகவும், உள்நோக்கங்களுடனும் ஏதேனும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இத்தனை நாட்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய சுகாதாரத்துறை ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர், வர்த்தகர்கள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டுமக்களினதும் உழைப்பு அர்த்தமற்றதாகிவிடும்.
எனவே இப்போது கொள்கை வகுப்பாளர்களும், பொதுமக்களும் உயர் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். அதுமாத்திரமன்றி ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு படிப்படியாகத் திறக்கப்படும் பட்சத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது மக்களின் பொறுப்பாகும். எனவே சுகாதார அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றிச் செயற்பட வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM